கொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்!
மேய்ச்சலில் என்னுடன் நீங்களும்

Sunday, July 21, 2013

  ...

Monday, July 15, 2013

எழுத்தாக்கம்: அமரர் திரு.கி.வா.ஜ.                            4. தெருவில் காட்சிகள் சுதமதி சொல்கிறாள்: ‘‘உபவனத்தல் பளிங்கினால் ஆன அறை ஒன்று இருக்கிறது. அதன் உள்ளே போனவர்களின் உருவம்...

Monday, July 8, 2013

ஓ ஹென்றியின் கடைசி இலை படக்கதையின் மூன்றாவது பகுதி இங்கே உங்களுக்காக. அடுத்த பகுதியுடன் இந்தக் கதை முற்றுப் பெற உள்ள்து.   ஜான்ஸியின் உயிர் காப்பாற்றப்பட்டதா? சூவும் பெர்மானும்‌ என்னதான் செய்தார்கள்? அடுத்ததாக வரும் நிறைவுப் பகுதியில் புரிந்து விடும்! ...

Wednesday, July 3, 2013

அமரர் திரு.கி.வா.ஜகந்நாதன் அவர்களின் சிறந்த ரசனையான எழுத்தில் இந்த சித்திர மேலை தொடர்கிறது...                                                 ...

Friday, June 28, 2013

ஓ ஹென்றி எழுதுன கடைசி இலை கதையின் போன ரீல்ல என்ன நடந்துச்சுன்னு உங்களுக்குத் தெரியாது - நீங்க பாக்கலைன்னா... கொஞ்சம் சிரமம் பாக்காம இங்க போய் பாத்துட்டு வந்துடுங்களேன் ப்ளீஸ்...  சூவின் முயற்சிக்கு பெர்மான் உதவினாரா இல்லையா? என்பதை அடுத்த பகுதியில் தெரிந்து கொள்ளலாம். கொஞ்சம்...

Wednesday, June 26, 2013

                                       2. மாதவி துறவுஊர் முழுவதும் திருவிழா ஆரவாரம். எங்கும் ஆடல் பாடல். எல்லோரும் இன்பக்...

Monday, June 24, 2013

ஓ ஹென்றி எழுதிய இரண்டு சிறுகதைகளை படக் கதைகளாக முன்னர் கொடுத்த போது மிக ரசிக்கப்பட்டன. அதனால் இப்ப இன்னொரு மனம் நெகிழச் செய்யும் கதையைத் துவக்குகிறேன். இது நாலு பாகங்களாக வரும். சித்திர மேகலையும் இதுவும் இனி மாறி மாறித் தொடரும். ஆனா... அதிக இடைவெளியின்றி இரண்டு தினங்களுக்கொரு பதிவாக இனி தொடரும். தயாராக...

Monday, June 10, 2013

திரு.கி.வா.ஜகந்நாதன் அவர்கள் ‘இலக்கியச் சித்திரம் - சித்திர மேகலை’ என்ற தலைப்பில் சித்ரலேகா என்கிற ஒவியர் வரைந்த அற்புதமான சித்திரங்களுடன் பழைய ஆனந்தவிகடன் 59-60 ஆண்டுகளில் எழுதியிருக்கிறார். வாராவாரம் ஒரு பக்கம் ஓவியமும், மறுபக்கம் கி.வா.ஜ. அவர்களின் அழகுத் தமிழுடனும் படிக்க ரசனையாக இருந்தது. அதை அவ்வப்போது...

Wednesday, May 29, 2013

சுஜாதாவின் எழுத்தை ஆரம்ப காலம், இடைக்காலம், பிற்காலம் என மூன்றாகப் பிரிக்கலாம் என்பது என் கருத்து. ஆரம்பகால சுஜாதாவிடம் எழுத்தில் ஒரு துள்ளலும், புதுமைகள் படைக்க வேண்டும் என்ற தீராத துடிப்பும் இருந்ததைக் காணலாம். இடைக்காலத்தில் எழுத்து நடையில் ‘கிம்மிக்ஸ்’களுக்கு விடைகொடுத்து விட்டு அழகாய் கதையை வர்ணித்து...

Tuesday, April 30, 2013

ஜோக்குகளை வெளியிட்டு உங்களைச் சிரிச்சு ரசிக்க வெச்சு ரொம்ப நாளாச்சு! இந்த முறை ‘கல்கி’ இதழ்களில் 1960களில் ‘சாமா’ என்பவர் வரைந்த பழைய ஜோக்குகள் உங்களுக்காக அணிவகுக்கின்றன இங்கே...! கீழே நான் கொடுத்திருக்கும் படத்தை இதய பலவீனம் உள்ளவர்களும் பெண்களும் பார்க்காதிருக்கக் கடவது என்று எச்சரிக்கிறேன்.                                                                             ...

Monday, April 22, 2013

                                                        ...

Thursday, April 18, 2013

                                             11. காட்டில் கண்ட கட்டழகி அந்தப் பொறிக் கதவு...

Monday, April 15, 2013

                                      10. மர்மப் பெண்ணின் எச்சரிக்கைஅந்தப் பயங்கரச் சூழ்நிலையில் சுசீலாவின் குரல் ஒலித்தது...

Friday, April 12, 2013

 பகிர்வதற்கு ஜோக்குகள், ரசித்த படங்கள், மற்றுமொரு ஓஹென்றியின் படக்கதை என நிறைய விஷயங்கள் இருப்பினும், தொடர்கதை விட்டு விட்டுப் போடுவதால் படிக்கும் சுவாரஸ்யம் குறைய வாய்ப்புண்டு என்பதை உணர்வதால் எஞ்சிய நான்கு அத்தியாயங்களையும் தொடர்ந்து வெளியிட்டு இந்த ‘பதியைக் கொன்ற பாவை’யை முடித்து விடலாம் என்று நினைக்கிறேன்....