கொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்!
மேய்ச்சலில் என்னுடன் நீங்களும்

Saturday, June 30, 2012

ஆனந்த விகடன் சில காலம் ‘ஜூனியர் போஸ்ட்’ என்ற வார இதழை வெளியிட்டு வந்தது. நியூஸ் பேப்பரின் டேப்ளாயிட் சைஸில் இருக்கும் அதில் கதை, கட்டுரை, ஜோக்ஸ் என்று ஏராளமான அம்சங்களுடன் படிக்கும் சுவாரஸ்யமும் குறையாமல் இருந்தது. மதன் ஆசிரியராக இருந்தார் என்று நினைவு. அந்தப் பத்திரிகையில் ‘சுஜாதாவின் எண்ணங்கள்’ என்ற தலைப்பில்...

Monday, June 25, 2012

எம்.ஜி.ஆர் குண்டாகவோ ஒல்லியாகவோ இருந்து நான் பார்த்ததில்லை. எப்போதும் ஒரே சீராக உடல் பருமனை மெய்ன்டைன் செய்த அதிசய மனிதர் அவர் சுமாராக 65 கிலோ எடை இருந்திருப்பார் என்பது என் யூகம். கிளி போல மனைவி வேண்டுமென்று கேட்பார்கள். இங்கே கிளி போல் கணவர்... இப்படி ஒரு புத்திசாலியை நீங்கள் சந்தித்ததுண்டா..? இந்த...

Saturday, June 23, 2012

‘சிறுகதைகள்’ என்றாலே புதுமைப்பித்தன் தான் முதலில் நினைவுக்கு வருவார். மிக அசாதாரணமான, பிரமிக்க வைக்கும் எழுத்து நடை அவருடையது. அவருடைய இந்த ‘சிற்றன்னை’ புதினத்தால் எழுந்த சிந்தனைப் பொறிதான் இயக்குனர் மகேந்திரன் ‘உதிரிப் பூக்கள்’ என்ற மகத்தான திரைப்படத்தை இயக்குவதற்கான உந்துசக்தி. இந்த ‘சிற்றன்னை’யை முழுமையாகப்...

Tuesday, June 19, 2012

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆரம்பித்து நின்று போன ப்ராஜக்ட்டுகள் ஒன்றிரண்டுதான். அவர் பாதிரியார் கெட்டப்பில் தோன்றும் இந்த ஸ்டில்லும் இதற்கான செய்தியும் உங்களுக்குப் புதிதாக இருக்கும் என நினைக்கிறேன். (Control மற்றும் + கீயை அழுத்தி பெரிதுபடுத்திப் பார்த்துக் கொள்ளவும்.) நான் ரசித்துச் சிரித்த இந்த ஜோக்குகள்...

Thursday, June 14, 2012

கல்கி வார இதழில் நல்ல இலக்கியக் கதைகளும், கட்டுரைகளும் வந்‌ததைப் போல அந்நாட்களில் ரசிக்கும் படியான நிறைய ஜோக்குகளும் வந்திருக்கின்றன. அந்தத் துணுக்குகளும், அவற்றுக்கு வரையப்பட்டிருந்த படங்களும் என்‌னை ரசித்துச் சிரிக்க வைத்தன. 1961ம் ஆண்டு கல்கி இதழ்களிலிருந்து தொகுத்திருக்கும் சில ஜோக்குகள் இங்கை நீங்கள்...

Saturday, June 9, 2012

ஹொய்சாளர்களாலும் அதற்குப்பின் டெல்லி சுல்தான்கள் படையெடுப்பின் காரணமாகவும் ஸ்ரீரங்க ரங்கநாதன் ஒரு தலைமுறைக் காலம் வரை வெளியூர்களில் உலாச் செய்து அதற்குப் பின் மீண்டும் திருவரங்கம் வந்தடைந்தார் என வரலாறு உரைக்கிறது. இந்த நிகழ்வினை மையமாக வைத்து ‘திருவரங்கன் உலா’ மற்றும் ‘மதுரா விஜயம்’ என்கிற இரண்டு பெரிய நாவல்களை...

Tuesday, June 5, 2012

ஆனந்த விகடன் - அன்றிலிருந்து இன்று வரை நகைச்சுவைக்குப் பெயர் பெற்ற இதழ். 60களில் வெளியான பழைய ஆனந்த விகடன் இதழிலிருந்து எடுத்து இந்த ஒரு பக்க நகைச்சுவைகள் என்னை ரசித்துச் சிரிக்க வைத்தன. உங்களை...? ...

Friday, June 1, 2012

‘ரங்கநதி’ - இந்தத் தலைப்புக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் பாதத்தை நனைத்து ஓடுவதால் ‘ரங்கநதி’ என்று பொருள் ‌கொண்டாலும் சரி, நாவலின் நாயகன் ரங்கனுக்கு வாழ்வாதாரமாய் இருந்து அன்னையாய் மாறும் ‘ரங்கநதி’ என்று பொருள் ‌கொண்டாலும் சரி, இரண்டுமே மிகப் பொருத்தமானவைதான். சில கதைகளை எழுத்தாளர்கள் எழுதுவார்கள். சில கதைகளோ...