கண்ணே காஞ்சனா - 3
அசோக், கல்பனா இறந்தபின் சென்னையில் வாழப் பிடிக்காமல் எங்காவது சென்றுவிடலாம் என்று சென்ட்ரல் வருகிறான். அங்கே மீசை, தாடியுடன் தளர்ந்து போனவனாய் காட்சிதரும் அவனைப் பார்க்கும் காஞ்சனா, அவன் கண்ணில் படாமலிருக்க வேண்டி கிளம்பிக் கொண்டிருந்த ரயிலில் ஏறிவிடுகிறாள். அது பம்பாய் செல்லும்...