கொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்!
மேய்ச்சலில் என்னுடன் நீங்களும்

Monday, July 30, 2012

கண்ணே காஞ்சனா - 3  அசோக், கல்பனா இறந்தபின் சென்னையில் வாழப் பிடிக்காமல் எங்காவது சென்றுவிடலாம் என்று சென்ட்ரல் வருகிறான். அங்கே மீசை, தாடியுடன் தளர்ந்து போனவனாய் காட்சிதரும் அவனைப் பார்க்கும் காஞ்சனா, அவன் கண்ணில் படாமலிருக்க வேண்டி கிளம்பிக் கொண்டிருந்த ரயிலில் ஏறிவிடுகிறாள். அது பம்பாய் செல்லும்...

Friday, July 27, 2012

கண்ணே காஞ்சனா-2   அந்த ஆண்டின் முடிவில் ஹவுஸ் சர்ஜன் பயிற்சி அரவிந்துக்கு முடிந்துவிட, ஓராண்டுக்குள் சென்னைக்கே வந்து, அவளைத் திருமணம் செய்து கொள்வதாக காஞ்சனாவிடம் கூறி விடைபெற்றுச் செல்கிறான். காஞ்சனா விடுமுறைக்கு ஊருக்குச் சென்றுவிட, உடல்நலம் குன்றும் அசோக்கிற்கு கல்பனா செய்யும் பணிவிடையில் அவன்...

Monday, July 23, 2012

சமீபத்திய புத்தகக் கண்காட்‌சியின் போது யானை விலை, குதிரை விலை என்கிற ரேஞ்சுக்கு நெருக்கமாக புத்தகங்களின் விலையும் வந்துவிட்ட அதி்சயத்தை வியந்தவாறு சுற்றி வந்தபோது உண்மையிலேயே வேறொரு அதி்சயமும் கிடைத்தது எனக்கு. பாரதி பதிப்பக ஸ்டாலில் பழைய காலத்து புத்தகங்கள் சில பார்வைக்குக் கிடைத்தன. அதில் போட்டிருந்த...

Tuesday, July 17, 2012

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பேரறிஞர் அண்ணா மீது எவ்வளவு மதிப்பு வைத்திருந்தார் என்பதற்குச் சான்றாக இந்தக் கடிதம் என் கண்ணில் பட்டது. மனைவி கேட்ட கேள்விக்கு எவ்வளவு அப்பாவியா இவர் பதில் கொடுக்கறாரு பாருங்க நண்பர்களே...    இங்க பாருங்க...  நிஜமாவே இன்னொரு அப்பாவி மனுஷன்... நாம...

Friday, July 13, 2012

இரண்டாவது தாலி -ராஜேஷ்குமார்-   க்ரைம் கதை மன்னர் ராஜேஷ்குமாரின் ஆயிரத்துக்கு மேற்பட்ட க்ரைம் நாவல்களில் நிறையப் படித்திருப்பீர்கள். சமூகக் கதைகளையும் அவ்வப்போது அவர் எழுதுவதுண்டு. சாவி இதழில் தொடர்கதையாக அவர் எழுதிய ‘இரண்டாவது தாலி’ நாவல் எனக்கு மிகவும் பிடிக்கும். என் கல்லூரி நாட்களில் சாவிக்காக...

Friday, July 6, 2012

இந்த முறை ஒரு மாறுதலுக்காக ஜோக்குகளைக் கத்தரித்துப் போடுவதற்குப் பதிலாக நான் ரசித்த ஓவியங்களைக் கத்தரித்து உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன். பிடித்திருக்கிறதா என்பதைத் தெரிவியுங்கள். தொடரலாம்.                             ...

Wednesday, July 4, 2012

அந்தக் காலத்துல இருந்து இந்தக காலம் வரை கணவன் மார்களை மனைவிகளைக் கலாய்க்கும் ஜோக்குகள் சிரஞ்சீவிதான் போலும்..! கதைகளில் தான் எழுத்தாளர்கள் கடி கடி என்று கடித்துத் தள்ளுவார்கள் என்று யாரும் எண்ணிவிட வேண்டாம். இவர் வாசகரை எப்படிக் கடிக்கிறார் பாருங்கள்... பத்திரிகை ஆசிரியர்கள் பாடு எப்பவுமே தலைவலியானதுதான்....