tag:blogger.com,1999:blog-1412648589202393009.post7925365799247058048..comments2023-11-03T21:06:56.720+05:30Comments on மேய்ச்சல் மைதானம்: இருபதாண்டுகளுக்குப் பின்பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-1412648589202393009.post-3246136012648873632013-04-01T21:29:57.615+05:302013-04-01T21:29:57.615+05:30காத்திருக்கும் உங்களுக்கு என் கனிவான நன்றி!காத்திருக்கும் உங்களுக்கு என் கனிவான நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-91273324767312727872013-04-01T21:28:48.735+05:302013-04-01T21:28:48.735+05:30ஹா... ஹா... அவர் எடுத்துச் சொன்னதும்தான் எனக்கும்...ஹா... ஹா... அவர் எடுத்துச் சொன்னதும்தான் எனக்கும் உரைத்தது தனபாலன். அவருக்கு நிச்சயம் நன்றி சொல்லிடத்தான் வேண்டும். என் நன்றியையும் இங்கு பதிவு செய்கிறேன் பழனி கந்தசாமி ஐயா! இந்தப் பகிர்வு தொடர்ச்சிக்காக ஆவலுடன் காத்திருக்கும் தனபாலனுக்கு என் இதயம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-38095723888652647922013-04-01T21:26:22.636+05:302013-04-01T21:26:22.636+05:30உன் ஞாபக சக்தி சரிதானா என்பதை வெள்ளிக்கிழமை இங்கு ...உன் ஞாபக சக்தி சரிதானா என்பதை வெள்ளிக்கிழமை இங்கு வந்து சோதித்துக் கொள்ளலாம் சீனு! இதை ரசித்த உனக்கு என் உளம் கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-82353931365785799882013-04-01T14:45:07.633+05:302013-04-01T14:45:07.633+05:30I'm waiting.....!!!!!I'm waiting.....!!!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-16057049028126222922013-04-01T12:24:03.534+05:302013-04-01T12:24:03.534+05:30ஆவலுடன் காத்திருக்கிறேன்...
திரு.பழனி. கந்தசாமி அ...ஆவலுடன் காத்திருக்கிறேன்...<br /><br />திரு.பழனி. கந்தசாமி அவர்களுக்கு நன்றி சொல்லவில்லை என்றால் கோபித்துக் கொள்வார்... அவருக்கு நன்றிகள் பல...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-11389571935112759922013-04-01T09:25:04.664+05:302013-04-01T09:25:04.664+05:30சிறுவயதில் இநதக் கதையை படித்த நியாபகம்... நான் எதி...சிறுவயதில் இநதக் கதையை படித்த நியாபகம்... நான் எதிர்பார்த்த ட்விஸ்ட் நாளை நீங்கள் சொல்லப் போவதென்றால், நல்லவேளை என் நியாபக சக்தி கொஞ்சம் ஒழுங்காக வேலை செய்கிறது என்று அர்த்தம் சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-64281695593641330082013-04-01T07:56:15.375+05:302013-04-01T07:56:15.375+05:30ஆம் விமலன்! என் சிறுவயுதில் நான் படித்து ரசித்த பு...ஆம் விமலன்! என் சிறுவயுதில் நான் படித்து ரசித்த புத்தகங்களில் இதுவும் ஒன்று. மலரும் நினைவுகளாகவே புகழ்பெற்ற கதைகளை இப்படி காமிக்ஸ் டைப்பில் வெளியிடுகிறேன். பிடிச்சிருந்துச்சா? மிக்க நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-41100636913356886442013-04-01T07:54:42.526+05:302013-04-01T07:54:42.526+05:30நீங்கள் சொன்ன கதையைப் படித்தேன் ஸார். இரண்டிலும் ...நீங்கள் சொன்ன கதையைப் படித்தேன் ஸார். இரண்டிலும் சிறு சிறு ஒற்றுமைகள் இருப்பினும், இந்தக் கதையில் வேறு மாதிரியான ட்விஸ்ட் கொடுத்து முடித்திருக்கிறார் ஓ ஹென்றி. அடுத்த பகுதியில் உங்களுக்கே புரிந்து விடும். மிக்க நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-16975620945593277582013-04-01T07:43:30.759+05:302013-04-01T07:43:30.759+05:30காமிக்ஸ்கள் கோலாச்சிய காலத்தில் இதுஎல்லாம் இருந்தன...காமிக்ஸ்கள் கோலாச்சிய காலத்தில் இதுஎல்லாம் இருந்தன/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-59898961440223512472013-04-01T07:22:56.733+05:302013-04-01T07:22:56.733+05:30இதே பாணியில் நான் படித்த கதையின் சுருக்கத்தை எனது ...இதே பாணியில் நான் படித்த கதையின் சுருக்கத்தை எனது பதிவில் வெளியிட்டிருக்கிறேன். (http://puthur-vns.blogspot.com/search/label/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D) இரண்டும் வேவேறு விதமாக இருந்தாலும் முடிவு ஒன்றாக இருக்கும் என நினைக்கிறேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com