tag:blogger.com,1999:blog-1412648589202393009.post7374890223839390861..comments2023-11-03T21:06:56.720+05:30Comments on மேய்ச்சல் மைதானம்: கேப்ஸ்யூல் நாவல் - 1பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-1412648589202393009.post-40916028160979345322012-06-25T18:25:22.966+05:302012-06-25T18:25:22.966+05:30புதுமைபித்தன் பற்றி சரியான நேரத்தில் நினைவுப்பதிவு...புதுமைபித்தன் பற்றி சரியான நேரத்தில் நினைவுப்பதிவு.<br />நான் கூட இந்த வாரம் அவரோட ஒரு கதையைப் பத்தி எழுதலாம்னு நினைச்சேன்.. இப்ப நீங்க செஞ்சுட்டது நல்லதா போச்சு. <br />கதைச் சுருக்கம் நன்று. பாராட்டுக்கள்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-50440182944986187252012-06-25T10:24:34.259+05:302012-06-25T10:24:34.259+05:30இது சிறுகதை அல்ல கீதா. குறுநாவல் என்கிற வகையில் அட...இது சிறுகதை அல்ல கீதா. குறுநாவல் என்கிற வகையில் அடங்கும். இக்கால பாணியில் சற்ற்ற்றே நீண்ட சிறுகதை எனலாம். சிறுகதை மன்னனின் மற்றப் படைப்புகளையும் படித்துப் பாருங்கள். மிக ரசிப்பீர்கள். உங்களுக்கு என் இதய நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-41282951821239757282012-06-25T09:07:27.596+05:302012-06-25T09:07:27.596+05:30புதுமைப்பித்தனின் சிறுகதைகளுள் ஒன்றைப் பற்றிய அறிம...புதுமைப்பித்தனின் சிறுகதைகளுள் ஒன்றைப் பற்றிய அறிமுகத்துக்கு மிகவும் நன்றி கணேஷ். ஒருநாள் கழிந்தது கதை மட்டுமே நானும் வாசித்திருக்கிறேன். அவருடைய மற்றக் கதைகளையும் வாசிக்கும் ஆவல் விஞ்சுகிறது. நன்றி கணேஷ்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-28690806011625640902012-06-24T19:46:34.670+05:302012-06-24T19:46:34.670+05:30ரசித்துப் படித்த நேசனுக்கு என் இதயம் நிறை நன்றி.ரசித்துப் படித்த நேசனுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-80200524249983790662012-06-24T19:46:08.126+05:302012-06-24T19:46:08.126+05:30அருமையாக எழுதி உள்ளேன் என்று ஊக்கம் தந்த உங்களுக்க...அருமையாக எழுதி உள்ளேன் என்று ஊக்கம் தந்த உங்களுக்கு என் இதய நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-57355364477052208482012-06-24T19:45:29.736+05:302012-06-24T19:45:29.736+05:30இப்போதும் படித்து ரசித்த உங்களுக்கு என் இதயம் நிற...இப்போதும் படித்து ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி ஐயா.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-46019023187035488162012-06-24T19:44:57.824+05:302012-06-24T19:44:57.824+05:30புதுமைப்பித்தன் முழுமையாகப் படித்தால் மனதைக் கொள்...புதுமைப்பித்தன் முழுமையாகப் படித்தால் மனதைக் கொள்ளையடிப்பார் முரளிதரன். படித்துப் பாருங்கள். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-45899733929732537962012-06-24T19:43:41.891+05:302012-06-24T19:43:41.891+05:30சுருக்கிய இந்த இலக்கியத்தை ரசித்த தங்கைக்கு என் இத...சுருக்கிய இந்த இலக்கியத்தை ரசித்த தங்கைக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-9992497258772412392012-06-24T19:42:57.527+05:302012-06-24T19:42:57.527+05:30ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி....ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-27752233637263353862012-06-24T19:42:27.852+05:302012-06-24T19:42:27.852+05:30படித்துப் பாருங்கள் சீனு, பிடித்துப் போகும். உங்க...படித்துப் பாருங்கள் சீனு, பிடித்துப் போகும். உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-78188424049040811382012-06-24T19:41:40.510+05:302012-06-24T19:41:40.510+05:30சுருக்கிய வடிவத்தை ரசித்த உங்களுக்கு என் மனமார்ந்த...சுருக்கிய வடிவத்தை ரசித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-67758812004064674452012-06-24T16:44:04.626+05:302012-06-24T16:44:04.626+05:30எனக்கும் புதுமைப்பித்தன் பிடிக்கும் அவரின் ஒருநாள்...எனக்கும் புதுமைப்பித்தன் பிடிக்கும் அவரின் ஒருநாள் கழிந்தது சிறுகதை ஒரு சிறப்புமிக்கது! சிற்ற்னையை வாசிக்க உதவிய கணேஸ் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்§தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-86891817299117831982012-06-24T13:07:58.290+05:302012-06-24T13:07:58.290+05:30உங்கள் பாணியில் அழகாக சுருக்கி அருமையா எழுதி உள்ளீ...<a href="http://dindiguldhanabalan.blogspot.com/2012/06/blog-post_21.html" rel="nofollow"><b>உங்கள் பாணியில் அழகாக சுருக்கி அருமையா எழுதி உள்ளீர்கள் சார் ! நன்றி !</b></a>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-54538109292697701072012-06-24T08:26:25.941+05:302012-06-24T08:26:25.941+05:30எப்போதோ படித்த நினைவு! சுவை குறையாமல் சுருக்கித்
...எப்போதோ படித்த நினைவு! சுவை குறையாமல் சுருக்கித்<br /> தந்துள்ளீர் நன்றி!<br /><br /> சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-70317012466474357272012-06-24T06:20:48.592+05:302012-06-24T06:20:48.592+05:30+2 படிக்கும்போது பாடத்தில் துணைப்பாடத்தில் வந்த பு...+2 படிக்கும்போது பாடத்தில் துணைப்பாடத்தில் வந்த புதுமைப் பித்தனின் ஒரு நாள் கழிந்தது என்ற சிறுகதையைத் தவிர வேறு எதையும் நான் படித்ததில்லை.தற்போது ஒரு கதையை சுருக்கமாகத் தந்து என் குறையத் தீர்த்துவிட்டீர்கள்.அருமை.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-59888458186758128422012-06-24T05:03:22.074+05:302012-06-24T05:03:22.074+05:30அருமையான நடையில் சுருக்கி சிற்றன்னையை பகிர்ந்தமைக்...அருமையான நடையில் சுருக்கி சிற்றன்னையை பகிர்ந்தமைக்கு நன்றி!ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-31652591050651901892012-06-23T21:47:45.960+05:302012-06-23T21:47:45.960+05:30புதுமைப் பித்தன் அவர்களது அருமையான ”சிற்றன்னை” சிற...புதுமைப் பித்தன் அவர்களது அருமையான ”சிற்றன்னை” சிறுகதையை “கேப்சூல்” வடிவில் படித்து மகிழ்ந்தேன்.... <br /><br />தொடர்ந்து பகிர வாழ்த்துகள்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-65273460097902022862012-06-23T20:09:25.025+05:302012-06-23T20:09:25.025+05:30வெகு வேகமாகச் செல்லும் கதை... படித்து ரசித்தேன்......வெகு வேகமாகச் செல்லும் கதை... படித்து ரசித்தேன்... அவர் எழுதிய புதினங்கள் படித்தது இல்லை. கண்டிப்பாக படிக்க வேண்டும்சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-58097800944375846152012-06-23T19:46:52.044+05:302012-06-23T19:46:52.044+05:30தங்களுக்கே உரித்த பாணியில் வெகு அழகாய் சுருக்கி தந...தங்களுக்கே உரித்த பாணியில் வெகு அழகாய் சுருக்கி தந்துவிட்டீர்கள் :)MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-42690211885237293662012-06-23T17:51:08.710+05:302012-06-23T17:51:08.710+05:30உற்சாகம் தரும் வார்த்தைகள் சொன்ன உங்களுக்கு உளம் க...உற்சாகம் தரும் வார்த்தைகள் சொன்ன உங்களுக்கு உளம் கனிந்த நன்றி ஸ்ரீராம்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-40121852896907520282012-06-23T17:50:37.159+05:302012-06-23T17:50:37.159+05:30சிறுகதை மன்னனின் நாவல் சுருக்கத்தை ரசித்துப் படித்...சிறுகதை மன்னனின் நாவல் சுருக்கத்தை ரசித்துப் படித்த உங்களுக்கு நானல்லவா நன்றி சொல்ல வேண்டும். என் இதயம் நிறைந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-17554612761086772802012-06-23T17:49:57.435+05:302012-06-23T17:49:57.435+05:30அவரது கதைகள் படித்தால் பிடித்துப் போகும் ரகம்தானே....அவரது கதைகள் படித்தால் பிடித்துப் போகும் ரகம்தானே...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-43894247104161540072012-06-23T17:41:47.653+05:302012-06-23T17:41:47.653+05:30அருமையாக சுருக்கியிருக்கிறீர்கள்.அருமையாக சுருக்கியிருக்கிறீர்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-68194070986297444992012-06-23T17:23:24.811+05:302012-06-23T17:23:24.811+05:30தட்டச்சு செய்தது பின்னூட்டத்தில் விட்டுப் போய்விட்...தட்டச்சு செய்தது பின்னூட்டத்தில் விட்டுப் போய்விட்டதால் தொடர்கிறேன். சிறுகதை மன்னனின் ‘சிற்றன்னை’ சிறுகதையை சுருக்கி தந்தமைக்கு நன்றி.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-75885263248408857182012-06-23T17:19:43.633+05:302012-06-23T17:19:43.633+05:30புதுமைபித்தன் எனக்கு பிடித்த எழுத்தாளர். அவரது இயற...புதுமைபித்தன் எனக்கு பிடித்த எழுத்தாளர். அவரது இயற் பெயர், எங்கள் ஊர் (விருத்தாசலம்) பெயரைக்கொண்டு இருப்பதால் அல்ல.அவரது கதைகளை பிடித்திருப்பதால்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com