tag:blogger.com,1999:blog-1412648589202393009.post7346495583835589109..comments2023-11-03T21:06:56.720+05:30Comments on மேய்ச்சல் மைதானம்: ரங்கராட்டினம் - ஓர் ஆனந்தப் பயணம்!பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-1412648589202393009.post-88398699921920278572012-06-10T15:52:26.127+05:302012-06-10T15:52:26.127+05:30நல்ல எழுத்து கூடி வருகிறது உங்களுக்கு.. வாழ்த்துக்...நல்ல எழுத்து கூடி வருகிறது உங்களுக்கு.. வாழ்த்துக்கள்மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-13174741508008315672012-06-10T06:23:59.812+05:302012-06-10T06:23:59.812+05:30@ balhanuman...
ஸ்ரீவே.யின் கதையை தினமணி கதிரில் க...@ balhanuman...<br />ஸ்ரீவே.யின் கதையை தினமணி கதிரில் கோபுலுவின் ஓவியங்களுடன் படித்திருக்கிறீர்களா? You are lucky! விமர்சனத்தை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-20913597074852036862012-06-10T05:21:28.590+05:302012-06-10T05:21:28.590+05:30ரத்தினச் சுருக்கமான, அதே சமயம் படித்தே தீர வேண்டும...ரத்தினச் சுருக்கமான, அதே சமயம் படித்தே தீர வேண்டும் எனும் ஆவலை ஏற்படுத்தும் விமர்சனம்... உங்கள் பணி தொடரட்டும்... <br /><br />ஸ்ரீ வேணுகோபாலனின் திருவரங்கன் உலா எனக்குப் பிடித்தமான ஒன்று. தினமணி கதிரில் தொடராக வந்தபோதே படித்திருக்கிறேன்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-10555085556309927412012-06-09T20:06:22.499+05:302012-06-09T20:06:22.499+05:30@வெங்கட் நாகராஜ்...
என் வார்த்தைகளை நம்பி சங்கதாரா...@வெங்கட் நாகராஜ்...<br />என் வார்த்தைகளை நம்பி சங்கதாராவைப் படிக்கத் துவங்கிய உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி! சங்கதாராவைப் போலவே இந்த ரங்கராட்டினமும் ஒரு நிறைவான வாசிப்பனுபவத்தைத் தரும் வெங்கட்!<br /><br />@ கோவி...<br />நூல் அறிமுகத்தை ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-41549836178586491902012-06-09T20:04:15.636+05:302012-06-09T20:04:15.636+05:30@ வே.நடனசபாபதி...
அவசியம் படித்துப் பார்க்கிறேன் எ...@ வே.நடனசபாபதி...<br />அவசியம் படித்துப் பார்க்கிறேன் என்று சொன்ன உங்களுக்கு மனமகிழ்வுடன் கூடிய என் நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-32039351145333808902012-06-09T14:23:14.670+05:302012-06-09T14:23:14.670+05:30விமர்சனம் அருமை.விமர்சனம் அருமை.கோவிhttps://www.blogger.com/profile/00151703188029449161noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-84259007063039231272012-06-09T14:08:57.954+05:302012-06-09T14:08:57.954+05:30சங்கதாரா பற்றி சென்னையில் நீங்கள் சொன்னதால் நேற்று...சங்கதாரா பற்றி சென்னையில் நீங்கள் சொன்னதால் நேற்று முந்தினம் தான் உடுமலை.காம்-ல் புத்தகம் அனுப்பச் சொல்லி ஆர்டர் செய்தேன். இந்தப் புத்தகமும் வாங்கிப் படிக்கத் தூண்டி விட்டீர்கள் கணேஷ். நிச்சயம் படிக்கிறேன். உங்கள் விமர்சனம் அருமை....<br /><br />எங்க நம்ம பக்கம் காணோம்.... பிசி?வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-48312781833653018912012-06-09T12:34:24.508+05:302012-06-09T12:34:24.508+05:30ரங்கராட்டினம் நாவலை உடனே படிக்கத்தூண்டுகிறது உங்கள...ரங்கராட்டினம் நாவலை உடனே படிக்கத்தூண்டுகிறது உங்கள் பதிவு.நான் ஸ்ரீவேணுகோபாலன்.அவர்களின் ‘திருவரங்கன் உலா’படித்திருப்பதால் அவசியம் இதை படிக்க இருக்கிறேன்.ஒரு மூதாட்டி,‘இந்த நாவலை எழுதியதற்காகவே உனக்கு மோட்சம் கிடைக்கும்’ என்று கதறியபடி ஒரு மூதாட்டி நூலாசிரியரிடம் சொன்னார் என்றால் அதற்கு மேல் நான் சொல்ல என்ன இருக்கிறது? என்று நீங்கள் சொன்னது எனக்கு உடன்பாடே.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com