tag:blogger.com,1999:blog-1412648589202393009.post5488519908364895641..comments2023-11-03T21:06:56.720+05:30Comments on மேய்ச்சல் மைதானம்: கேப்ஸ்யூல் நாவல் - 3பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-1412648589202393009.post-70928750197424007392012-08-25T11:50:19.735+05:302012-08-25T11:50:19.735+05:30நல்ல பகிர்வு. விரைவிலேயே முழுநாவலையும் படிக்கத் த...நல்ல பகிர்வு. விரைவிலேயே முழுநாவலையும் படிக்கத் தோன்றுகிறது. படிக்க முயற்சிக்கிறேன் கணேஷ்... <br /><br />தொடரட்டும் கேப்ஸ்யூல் நாவல்கள்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-53964347801225460482012-08-23T13:06:01.408+05:302012-08-23T13:06:01.408+05:30சார். எனக்கு கதை புரியவில்லை.. ஒருவேளை முழுநாவல் ப...சார். எனக்கு கதை புரியவில்லை.. ஒருவேளை முழுநாவல் படித்தால் புரியும் படியும் ரசிக்கும் படியும் இருக்கும் என நம்புகிறேன்... அதிகபடியான கதைமாந்தர்கள் அனைவரையும் விடாமல் குறிபிட்டுவுள்ளீர்கள் என நினைக்கிறன்..பகிர்விற்கு நன்றிகள்!!சமீராhttps://www.blogger.com/profile/06381797073929004806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-85311149393434881332012-08-20T10:18:40.004+05:302012-08-20T10:18:40.004+05:30படித்து ரசித்துக் கருத்திட்ட தங்கைக்கு உளம் கனிந்த...படித்து ரசித்துக் கருத்திட்ட தங்கைக்கு உளம் கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-89086026584313459882012-08-20T10:18:09.350+05:302012-08-20T10:18:09.350+05:30ரசித்துப் படித்த உங்களுக்கு இதயம் நிறை நன்றி.ரசித்துப் படித்த உங்களுக்கு இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-35622744604709525352012-08-20T10:17:33.915+05:302012-08-20T10:17:33.915+05:30ரசித்துப் படித்து உற்சாகம் தரும் கருத்திட்ட உங்களு...ரசித்துப் படித்து உற்சாகம் தரும் கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-89647062478523754502012-08-20T10:16:46.417+05:302012-08-20T10:16:46.417+05:30கேப்ஸ்யூல் நாவலை ரசித்த சீனுவுக்கு என் மனம் நிறைந்...கேப்ஸ்யூல் நாவலை ரசித்த சீனுவுக்கு என் மனம் நிறைந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-13416027786610007342012-08-19T20:50:32.825+05:302012-08-19T20:50:32.825+05:30இதெல்லாம் நான் படிக்காத நாவல்களே.பகிர்வுக்கு நன்றி...இதெல்லாம் நான் படிக்காத நாவல்களே.பகிர்வுக்கு நன்றி1ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-8838845593704556912012-08-19T17:51:08.299+05:302012-08-19T17:51:08.299+05:30நல்லதொரு பகிர்வு! நன்றி!
இன்று என் தளத்தில்
திரு...நல்லதொரு பகிர்வு! நன்றி!<br /><br />இன்று என் தளத்தில்<br /> திருஷ்டிகளும் பரிகாரங்களும் 1<br />http://thalirssb.blogspot.in/2012/08/1.html ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-11126730449728437512012-08-19T16:06:21.011+05:302012-08-19T16:06:21.011+05:30நீங்கள் சொன்னதுபோல் இது வழக்கமான கதை இல்லை. இத்தனை...நீங்கள் சொன்னதுபோல் இது வழக்கமான கதை இல்லை. இத்தனை கதாபாத்திரங்களின் பெயர்களையும் நினைவில் இருத்தி திரு அசோக மித்திரன் எவ்வாறு கதை எழுதினார் என்று தெரியவில்லை. கதையை சுறுக்கித் தரும்போது நீங்களும் ஒரு பாத்திரத்தையும் விடாமல் தந்திருக்கிறீர்கள் என் எண்ணுகிறேன். வாழ்த்துக்கள்!<br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-31870825704840826912012-08-19T11:12:35.889+05:302012-08-19T11:12:35.889+05:30அதிகமான கதாபத்திரங்கள்... குழப்பாதா விதம் கூரியுலீ...அதிகமான கதாபத்திரங்கள்... குழப்பாதா விதம் கூரியுலீர்கள்...நாவலை காப்ஸ்யுள் ஆக்கும் திறமை கைவரப் பெற்றுகிரீர்கள்.... புதுமை அருமை தொடருங்கள் சார்... சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-32752848572552141132012-08-19T10:46:56.643+05:302012-08-19T10:46:56.643+05:30தேடிப் படித்துப் பாருங்கள். நிச்சயம் ரசிப்பீர்கள் ...தேடிப் படித்துப் பாருங்கள். நிச்சயம் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன் தம்பீ. உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-45499626240059079732012-08-19T10:45:59.239+05:302012-08-19T10:45:59.239+05:30ரசித்துப் படித்து கருத்திட்ட உங்களுக்கு என் மனம் ந...ரசித்துப் படித்து கருத்திட்ட உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-59521027907994822182012-08-19T10:45:25.108+05:302012-08-19T10:45:25.108+05:30சுவாரஸ்யம் என்று சொல்லி மகிழ்வு தந்த உங்களுக்கு எ...சுவாரஸ்யம் என்று சொல்லி மகிழ்வு தந்த உங்களுக்கு என் இதய நன்றி. முடிந்தவரை சீக்கிரமாய் தண்ணீர் தர முயல்கிறேன்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-18794750343418746722012-08-19T10:43:55.193+05:302012-08-19T10:43:55.193+05:30இ்நதச் சுருக்கத்தை ரசித்துப் படித்து நற்கருத்திட்ட...இ்நதச் சுருக்கத்தை ரசித்துப் படித்து நற்கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-48270043597409487982012-08-19T10:42:14.778+05:302012-08-19T10:42:14.778+05:30ரசித்துப் படித்து கருத்திட்ட உங்களுக்கு என் மனமார்...ரசித்துப் படித்து கருத்திட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி நண்பரே...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-20065295823613052772012-08-18T23:41:00.959+05:302012-08-18T23:41:00.959+05:30ம்ம் நல்ல ஒரு நாவல் அறிமுகம் தந்து இருக்கின்றீர்கள...ம்ம் நல்ல ஒரு நாவல் அறிமுகம் தந்து இருக்கின்றீர்கள் இனித்தான் நூல் தேடவேண்டும்!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-42016569062956913212012-08-18T20:58:27.917+05:302012-08-18T20:58:27.917+05:30அருமை..அருமை..கோவிhttps://www.blogger.com/profile/00151703188029449161noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-85981346288754648512012-08-18T20:48:45.273+05:302012-08-18T20:48:45.273+05:30முன்பே படித்திருந்தாலும் உங்கல்சுருக்கம் படிக்க சு...முன்பே படித்திருந்தாலும் உங்கல்சுருக்கம் படிக்க சுவாரஸ்யமாக இருந்ததது.<br />“தண்ணீர்” சுருக்கமும் தாருங்களேன்.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-55208643393574388102012-08-18T20:02:16.529+05:302012-08-18T20:02:16.529+05:30நான் நாவலைப்படித்ததில்லை
ஆயினும் நீங்கள் முடிவாகச்...நான் நாவலைப்படித்ததில்லை<br />ஆயினும் நீங்கள் முடிவாகச் சொல்லியுள்ள<br />இர்ண்டு கருத்துக்களும்<br /> சரியாகத்தான் இருப்பதுபோல்படுகிறது<br />கதைச் சுருக்கம் வெகு நேர்த்தி<br />பகிர்வுக்கு நன்றி<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1412648589202393009.post-75594589940818328502012-08-18T18:59:06.117+05:302012-08-18T18:59:06.117+05:30நல்லதொரு நாவலின் கதைச் சுருக்கத்தைப் பதிவாக்கித் த...நல்லதொரு நாவலின் கதைச் சுருக்கத்தைப் பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி சார்... (TM 2)<br />திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com